

දුම්වැටි නවතනු ! புகைப்பொருளை நிறுத்து! Stop tobacco !
The Issue
� COVID-19 වසංගතය ජයගන්නා තෙක් දුම්වැටි අලෙවිය තහනම් කරනු !
� COVID-19 தொற்றை வெற்றிகொள்ளும் வரை புகைப்பொருள் விற்பனையைத் தடை செய் !
� Stop tobacco sales until the battle against COVID-19 is won !
���������������������������
COVID-19 වසංගතය ජයගන්නා තෙක් ශ්රී ලංකාවේ දුම්වැටි සහා දුම්කොළ නිෂ්පාදන අලෙවිය තහනම් කරමු.
අප මේ ගත කරන්නේ තීරණාත්මක කාලපරිච්ඡේදයකි. කොරෝනා රෝගීන් සංඛ්යාව මෙන්ම ආසාදිතයින්ගේ රෝගයේ බරපතලකම වැඩිවීම සෞඛ්ය සේවය විශාල ගැලටළුවකට ඇඳ දැමීමට හේතුවකි. මෙයින් රෝහල්වල ඇති සීමිත සම්පත් ඉක්මවා ගොස් රෝගීන් මිය යාම වැඩිවේ. එමනිසා එය පාලනය කිරීමට ගතහැකි සෑම පියවරක්ම ගැනීම වැදගත්ය.
දුම්පානය කරන පුද්ගලයින් රෝගපැතිරීමට දායක වන අන්දම සුදුවැල්ල ප්රදේශයේ එකම සිගරැට්ටුව හුවමාරු කරගැනීම නිසා සිදුවූ සිදුවීමෙන්ම පැහැදිලිවනු ඇත. දුම්පානය කරන පුද්ගලයන්ගේ ප්රතිශක්තිය අඩුවන අතර එමඟින්ද රෝගය සෑදීම අවධානම වැඩි වේ. එපමණක් නොව දුම්පානය කරන්නන්ට කොරෝනා රෝගය වැලදී අසාධ්ය තත්වයට පත්වීමේ සහ මරණයට පත්වීමේ අවධානමද සාමාන්ය පුද්ගලයෙකුට වඩා කිහිපගුණයකින් ඉහලය. දුම්පානය කරන්නන් අවධානමට ලක්කරන්නේ ඔවුන්ගේ ජීවිත පමණක් නොවේ ඔවුන් අසල සිටින්නද ඒ නිසා අවධානමකට ලක්වීම ද සිදුවේ.
එසේම මේ රටේ දුම්වැටි වෙලඳාපලේ 90%ක පමණ ප්රමාණයක්ම විදේශීය කොටස්කරුවන් සතුවන අතර දුම්වැටි වෙලදාමෙන් ලබන රැපියක් බිලියන ගණනක ලාභය විදේශයන් වෙත ඇඳී යයි. එමනිසා රැපියලේ අගය තව තවත් බාල්දුවීම සිදුවේ. මේ මොහොතේ රටට විදේශ විනියම ලැබෙන මාර්ග බොහෝමයක් ඇහිරී ඇති අවස්ථාවක රටේ මුදල් හැකිතාක් රට තුල ඉතිරිකරගැනීම වාසි සහගතය.
එසේම දුම්වැටි වෙනුවෙන් ගෘහස්ථව වැයවන මුදල් ඉතිරිවීම හරහා ගෘහ ආර්ථිකය සාර්ථකව කලමණාකරණය කරගැනීමට හැකිවනු ඇත.එසේම කොවිඩ් 19 සහ දුම්කොල භාවිතය නිසා ඇතිවන වෙනත් රෝග සඳහා වැයවෙන සෞඛ්ය වියදමද අපට ඉතිරි කරගැනීමට හැකිවේ.
මේ මොහොතේ කොරෝනා වසංගතයේ උග්ර අවධියේදී තුල දුම්කොළ අලෙවිය නැවැත්වීමට දුම්කොළ හා මධ්යසාර පිළිබඳ ජාතික අධිකාරිය මූලික පියවර ගෙන ඇති අතර එය ප්රශංස්නීය පියවරකි. නමුත් අදාලා ක්රියමාර්ශයට එරෙහිව දුම්වැටි කර්මාන්තය බලපෑම් කරමින් තිබේ. එකී බලපෑම් හමුවේ මෙම ගත් යහපත් ක්රියාමාර්ග ආපසු නොහරවන ලෙස අපි රජයෙන් ඉල්ලා සිටිමු. තවද උග්ර අවධියට සීමා නොවී අඩුම වශයෙන් මෙම වසංග්ත රෝග තත්වය පහව යනතෙක් හෝ මෙම තහනම දිගටම ක්රියාත්මක කිරීම වැදගත් අතර එසේ සිදුකරන ලෙසද මෙමඟින් යෝජාන කෙරේ.
මෙකී උත්සාහය සාර්ථක ගැනීම සඳහා වගකීමක් සහිත ශ්රී ලාංකිකයන් ලෙස මෙම පෙත්සමට අත්සන් කිරීමට සියලු දෙනා අත්වැල් බැඳ ගන්නා ලෙස අපි ඉල්ලා සිටිමු.
���������������������������
கொவிட் -19 தொற்றுநோயை வெற்றிகொள்ளும் வரையிலாவது இலங்கையில் புகைப்பொருள் மற்றும் புகையிலை உற்பத்திகளை தடை செய்வோம்.
நாம் தற்போது தீர்மானமிக்க காலத்தினை கடக்கின்றோம். கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் நோயின் தீவிரத்தன்மை காரணமாக சுகாதாரத் துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இது மருத்;துவமனைகளில் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களையும் தாண்டி நோயாளர்களின் இறப்பை அதிகரிக்கின்றது. எனவே, அதனை கட்டுப்படு;த்த சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
சிகரட் புகைப்பவர்கள் நோயை பரவலடைய செய்யும் நபர்களாகவும் உள்ளனர் என்பதை சுதுவெல்ல பிரதேசத்தில் ஒரு சிகரட்டை பலர் புகைத்ததால் நோய்த்தொற்றுக்கு ஆளானர்கள் என்பதிலிருந்து தெளிவாகின்றது. புகைப்பொருள் பாயன்படுத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளமையினால் மிக விரைவில் தொற்றுக்கு ஆளாகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி புகைப்பழக்கம் உள்ளவவர்களுக்கு நோயின் தீவிர நிலை அதிகரிப்பதோடு மரணமடையும் வாய்ப்பானது சாதாரணமானவர்களை விட பல மடங்கு அதிகமாகும். புகைப்பிடிப்பவர்கள் சவாலுக்கு உட்படுத்துவது அவர்களை மட்டுமன்றி அவர்களுக்கு அருகில் உள்ளவர்களது சுகாதாரத்தையும் ஆகும்.
நாட்டில் புகைப்பொருள் சந்ததையில் 90% ஆனவை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பதோடு புகைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் பல பில்லியன் ரூபா பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. அதனால் ரூபாவின் பெறுமதி மேன்மேலும் குறைகின்றது. நாட்டின் அந்நிய செலாவணிகள் தடைப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் முடிந்த வரை எமது நாட்டு பணத்தை எம் நாட்டுக்குள் தக்கவைப்பது நன்மை பயக்கும் ஒருவிடையமாகும்.
அத்தோடு புகைப்பொருளுக்காக செலவிடும் பணத்தை சேமிப்பதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை வலுபடுத்தலாம். மேலும் கொவிட் 19 உட்பட புகைப்பொருள் பாவனையினால் ஏற்படும் ஏனைய நோய்களை கட்டுப்படுத்தும் செலவும் குறைவடையும்.
கொரோனா தொற்று கடுமையாக இருக்கும் இக்கால கட்டத்தில் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையானது, புகைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய எடுத்திருக்கும் தீர்மாணமானது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இதற்கெதிராக புகைப்பொருள் உற்பத்;தி நிறுவனங்கள் அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இத்தகைய அழுத்தகங்களுக்கு மத்தியில் இந்த நல்ல தீர்மாணத்தை மாற்றியமைக்க வேண்டாம் என நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
பலரும்பு கைப்பொருள் பாவனையை நிறுத்த முயச்சிக்கும் இத் தருணத்தில், அந்த முயச்சியை சீர்குலைக்கும் வகையில் புகையிலைக் கம்பனி பல நுட்பங்களை செய்து வருகின்றது
எனவே குறைந்தபட்சம் இந்த தொற்று நோய் பரவலை வெற்றிகொள்ளும் வரையிலாவது புகைப்பொருள் வியாபாரத்திற்கான தடையை தொடர்வது அவசியம் என்பதோடு அதனை நடைமுறைப்படுத்துமாறும் பரிந்துரைக்கின்றோம்.
இந்த முயற்சியினை வெற்றிப்பெறச் செய்ய, பொறுப்புவாய்ந்த இலங்கையர் என்ற வகையில் அனைவரையும் இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
���������������������������
This is an online petition from people to the government of Sri Lanka to ban tobacco sales untill the battle against the COVID-19 pandemic is won.
Smoking, be it cigarettes or bidi, increases the risk of a smoker to become infected, develop severe forms of the disease and die of COVID-19. It amplifies the burden of the disease and its negative impacts on the country.
Not only it adds to the economic burden of COVID-19 at the country level but also wastes the limited disposable income at household level, hindering the recovery of both from this challenging situation.
Thus, we plead HE the President and the government of Sri Lanka to ban tobacco sales and help smokers and their families and improve our chances as a country to win this battle against the COVID-19 pandemic.

666
The Issue
� COVID-19 වසංගතය ජයගන්නා තෙක් දුම්වැටි අලෙවිය තහනම් කරනු !
� COVID-19 தொற்றை வெற்றிகொள்ளும் வரை புகைப்பொருள் விற்பனையைத் தடை செய் !
� Stop tobacco sales until the battle against COVID-19 is won !
���������������������������
COVID-19 වසංගතය ජයගන්නා තෙක් ශ්රී ලංකාවේ දුම්වැටි සහා දුම්කොළ නිෂ්පාදන අලෙවිය තහනම් කරමු.
අප මේ ගත කරන්නේ තීරණාත්මක කාලපරිච්ඡේදයකි. කොරෝනා රෝගීන් සංඛ්යාව මෙන්ම ආසාදිතයින්ගේ රෝගයේ බරපතලකම වැඩිවීම සෞඛ්ය සේවය විශාල ගැලටළුවකට ඇඳ දැමීමට හේතුවකි. මෙයින් රෝහල්වල ඇති සීමිත සම්පත් ඉක්මවා ගොස් රෝගීන් මිය යාම වැඩිවේ. එමනිසා එය පාලනය කිරීමට ගතහැකි සෑම පියවරක්ම ගැනීම වැදගත්ය.
දුම්පානය කරන පුද්ගලයින් රෝගපැතිරීමට දායක වන අන්දම සුදුවැල්ල ප්රදේශයේ එකම සිගරැට්ටුව හුවමාරු කරගැනීම නිසා සිදුවූ සිදුවීමෙන්ම පැහැදිලිවනු ඇත. දුම්පානය කරන පුද්ගලයන්ගේ ප්රතිශක්තිය අඩුවන අතර එමඟින්ද රෝගය සෑදීම අවධානම වැඩි වේ. එපමණක් නොව දුම්පානය කරන්නන්ට කොරෝනා රෝගය වැලදී අසාධ්ය තත්වයට පත්වීමේ සහ මරණයට පත්වීමේ අවධානමද සාමාන්ය පුද්ගලයෙකුට වඩා කිහිපගුණයකින් ඉහලය. දුම්පානය කරන්නන් අවධානමට ලක්කරන්නේ ඔවුන්ගේ ජීවිත පමණක් නොවේ ඔවුන් අසල සිටින්නද ඒ නිසා අවධානමකට ලක්වීම ද සිදුවේ.
එසේම මේ රටේ දුම්වැටි වෙලඳාපලේ 90%ක පමණ ප්රමාණයක්ම විදේශීය කොටස්කරුවන් සතුවන අතර දුම්වැටි වෙලදාමෙන් ලබන රැපියක් බිලියන ගණනක ලාභය විදේශයන් වෙත ඇඳී යයි. එමනිසා රැපියලේ අගය තව තවත් බාල්දුවීම සිදුවේ. මේ මොහොතේ රටට විදේශ විනියම ලැබෙන මාර්ග බොහෝමයක් ඇහිරී ඇති අවස්ථාවක රටේ මුදල් හැකිතාක් රට තුල ඉතිරිකරගැනීම වාසි සහගතය.
එසේම දුම්වැටි වෙනුවෙන් ගෘහස්ථව වැයවන මුදල් ඉතිරිවීම හරහා ගෘහ ආර්ථිකය සාර්ථකව කලමණාකරණය කරගැනීමට හැකිවනු ඇත.එසේම කොවිඩ් 19 සහ දුම්කොල භාවිතය නිසා ඇතිවන වෙනත් රෝග සඳහා වැයවෙන සෞඛ්ය වියදමද අපට ඉතිරි කරගැනීමට හැකිවේ.
මේ මොහොතේ කොරෝනා වසංගතයේ උග්ර අවධියේදී තුල දුම්කොළ අලෙවිය නැවැත්වීමට දුම්කොළ හා මධ්යසාර පිළිබඳ ජාතික අධිකාරිය මූලික පියවර ගෙන ඇති අතර එය ප්රශංස්නීය පියවරකි. නමුත් අදාලා ක්රියමාර්ශයට එරෙහිව දුම්වැටි කර්මාන්තය බලපෑම් කරමින් තිබේ. එකී බලපෑම් හමුවේ මෙම ගත් යහපත් ක්රියාමාර්ග ආපසු නොහරවන ලෙස අපි රජයෙන් ඉල්ලා සිටිමු. තවද උග්ර අවධියට සීමා නොවී අඩුම වශයෙන් මෙම වසංග්ත රෝග තත්වය පහව යනතෙක් හෝ මෙම තහනම දිගටම ක්රියාත්මක කිරීම වැදගත් අතර එසේ සිදුකරන ලෙසද මෙමඟින් යෝජාන කෙරේ.
මෙකී උත්සාහය සාර්ථක ගැනීම සඳහා වගකීමක් සහිත ශ්රී ලාංකිකයන් ලෙස මෙම පෙත්සමට අත්සන් කිරීමට සියලු දෙනා අත්වැල් බැඳ ගන්නා ලෙස අපි ඉල්ලා සිටිමු.
���������������������������
கொவிட் -19 தொற்றுநோயை வெற்றிகொள்ளும் வரையிலாவது இலங்கையில் புகைப்பொருள் மற்றும் புகையிலை உற்பத்திகளை தடை செய்வோம்.
நாம் தற்போது தீர்மானமிக்க காலத்தினை கடக்கின்றோம். கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் நோயின் தீவிரத்தன்மை காரணமாக சுகாதாரத் துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இது மருத்;துவமனைகளில் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களையும் தாண்டி நோயாளர்களின் இறப்பை அதிகரிக்கின்றது. எனவே, அதனை கட்டுப்படு;த்த சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
சிகரட் புகைப்பவர்கள் நோயை பரவலடைய செய்யும் நபர்களாகவும் உள்ளனர் என்பதை சுதுவெல்ல பிரதேசத்தில் ஒரு சிகரட்டை பலர் புகைத்ததால் நோய்த்தொற்றுக்கு ஆளானர்கள் என்பதிலிருந்து தெளிவாகின்றது. புகைப்பொருள் பாயன்படுத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளமையினால் மிக விரைவில் தொற்றுக்கு ஆளாகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி புகைப்பழக்கம் உள்ளவவர்களுக்கு நோயின் தீவிர நிலை அதிகரிப்பதோடு மரணமடையும் வாய்ப்பானது சாதாரணமானவர்களை விட பல மடங்கு அதிகமாகும். புகைப்பிடிப்பவர்கள் சவாலுக்கு உட்படுத்துவது அவர்களை மட்டுமன்றி அவர்களுக்கு அருகில் உள்ளவர்களது சுகாதாரத்தையும் ஆகும்.
நாட்டில் புகைப்பொருள் சந்ததையில் 90% ஆனவை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பதோடு புகைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் பல பில்லியன் ரூபா பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. அதனால் ரூபாவின் பெறுமதி மேன்மேலும் குறைகின்றது. நாட்டின் அந்நிய செலாவணிகள் தடைப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் முடிந்த வரை எமது நாட்டு பணத்தை எம் நாட்டுக்குள் தக்கவைப்பது நன்மை பயக்கும் ஒருவிடையமாகும்.
அத்தோடு புகைப்பொருளுக்காக செலவிடும் பணத்தை சேமிப்பதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை வலுபடுத்தலாம். மேலும் கொவிட் 19 உட்பட புகைப்பொருள் பாவனையினால் ஏற்படும் ஏனைய நோய்களை கட்டுப்படுத்தும் செலவும் குறைவடையும்.
கொரோனா தொற்று கடுமையாக இருக்கும் இக்கால கட்டத்தில் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபையானது, புகைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய எடுத்திருக்கும் தீர்மாணமானது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இதற்கெதிராக புகைப்பொருள் உற்பத்;தி நிறுவனங்கள் அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இத்தகைய அழுத்தகங்களுக்கு மத்தியில் இந்த நல்ல தீர்மாணத்தை மாற்றியமைக்க வேண்டாம் என நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
பலரும்பு கைப்பொருள் பாவனையை நிறுத்த முயச்சிக்கும் இத் தருணத்தில், அந்த முயச்சியை சீர்குலைக்கும் வகையில் புகையிலைக் கம்பனி பல நுட்பங்களை செய்து வருகின்றது
எனவே குறைந்தபட்சம் இந்த தொற்று நோய் பரவலை வெற்றிகொள்ளும் வரையிலாவது புகைப்பொருள் வியாபாரத்திற்கான தடையை தொடர்வது அவசியம் என்பதோடு அதனை நடைமுறைப்படுத்துமாறும் பரிந்துரைக்கின்றோம்.
இந்த முயற்சியினை வெற்றிப்பெறச் செய்ய, பொறுப்புவாய்ந்த இலங்கையர் என்ற வகையில் அனைவரையும் இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
���������������������������
This is an online petition from people to the government of Sri Lanka to ban tobacco sales untill the battle against the COVID-19 pandemic is won.
Smoking, be it cigarettes or bidi, increases the risk of a smoker to become infected, develop severe forms of the disease and die of COVID-19. It amplifies the burden of the disease and its negative impacts on the country.
Not only it adds to the economic burden of COVID-19 at the country level but also wastes the limited disposable income at household level, hindering the recovery of both from this challenging situation.
Thus, we plead HE the President and the government of Sri Lanka to ban tobacco sales and help smokers and their families and improve our chances as a country to win this battle against the COVID-19 pandemic.

The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 22 April 2020